உள்ளாட்சித் தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்தினர் 51 பேர் வெற்றி

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 51 பேர் வெற்றி பெற்றுள்ளதாக விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருவதால் மேலும் பல இடங்களில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 51 பேர் வெற்றி பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com