வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்களில் வழிபட அனுமதி

வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்களில் வழிபட அனுமதி
Published on
Updated on
1 min read


வார இறுதி நாள்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கோயில்களில் வழிபட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் கட்டுக்குள் இருக்கும் நிலையில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஞாயிற்றுக் கிழமை கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடைகள், உணவகங்கள் 11 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கூட்டம் சமுதாய நிகழ்ச்சிகளுக்கான தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com