தடுப்பூசியும் இல்லை; பரிசும் இல்லை: ஏமாற்றத்தோடு திரும்பிய மக்கள்
நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட கரோனா தடுப்பூசி முகாம்களில் பெரும்பாலான இடங்களில் போதிய அளவு மருந்து இல்லாததால் மக்கள் திரும்பிச் சென்றனர்.

ஆதனூர் ஊராட்சியில் தடுப்பூசி மருந்து இல்லாமல் காத்து நின்ற மக்கள்









