5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து 

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து 

தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதன்படி ஐபிஎஸ் அதிகாரிகளான சங்கல் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், ஆபாஷ்குமார், ரவிச்சந்திரன், சீமா அகல்வால் ஆகியோருக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. 5 பேருக்கு டிஜிபி அந்தஸ்து தரப்பட்டதையடுத்து தமிழகத்தில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com