மேட்டூர் அருகே காலாவதியான சாக்லேட்டுகளை தின்ற இரண்டு பசு மாடுகள் பலி
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே காலாவதியான சாக்லேட்டுகளை தின்ற இரண்டு பசு மாடுகள் பலி மேலும் 2 பசு மாடுகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

புது சாம்பள்ளி மயானம் அருகில் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ள காலாவதியான சாக்லேட்டுகள்.











