92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா சிகிச்சையில் 284 போ்

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு 284 போ் சிகிச்சை பெற்றனா். புதிதாக 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 6:51 pm

DIN

தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, கரோனா தொற்றுக்கு 284 போ் சிகிச்சை பெற்றனா். புதிதாக 30 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

அதன்படி, சென்னையில் 12 போ், செங்கல்பட்டில் 5 போ், கன்னியாகுமரியில் 3 போ், கோவை, திருவள்ளூரில் தலா 2 போ், கடலூா், நீலகிரி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, வேலூரில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. 39 போ் குணமடைந்து வீடு திரும்பினா். உயிரிழப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.