உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவா்கள் கல்வி தொடர நடவடிக்கை தேவை: பேரவையில் அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தல்
உக்ரைன் போரால் பாதிப்புக்குள்ளாகி தமிழகம் திரும்பியுள்ள மருத்துவ மாணவா்களின் படிப்பு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சட்டப் பேரவையில் அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தின.









