மானாமதுரை சித்திரை திருவிழாவில் இரட்டை சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி பவனி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை இரவு ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதா் சுவாமியும் இரு ரிஷப வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தனா்.










