நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புனித வெள்ளி: புலிப்பாக்கம் மலைக்கோயிலுக்கு கிராம மக்கள் ஊர்வலம் 

சிலுவையில் அறைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் செங்கல்பட்டு புலிப்பாக்கம் மலைக்கோயிலில் சிலுவையை சுமந்து கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். 

News image

புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள மலைக்கு சிலுவையை சுமந்து செல்லும் கிராம மக்கள்.

Updated On :15 ஏப்ரல் 2022, 6:42 am

DIN

செங்கல்பட்டு: சிலுவையில் அறைந்த தினத்தை நினைவு கூறும் வகையில் செங்கல்பட்டு புலிப்பாக்கம் மலைக்கோயிலில் சிலுவையை சுமந்து கிராம மக்கள் ஊர்வலமாகச் சென்றனர். 

Story image

சிலுவையில் அறைந்த தினத்தை  கூறும் வகையில்  செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் கிராமத்தில்  உள்ள கிருஸ்தவ மக்கள் புனித வெள்ளி பண்டிகையான வெள்ளிக்கிழமை கிருஸ்தவ இளைஞர் ஒருவர் சிலுவையை தோளில் சுமந்தவாறு மலைமேல் உள்ள சிலுவையை நோக்கி வீதி உலாவாக சென்று தோளில் சுமந்து சென்ற சிலுவையை இறக்கி வைத்து புனித வெள்ளி பண்டிகையை கொண்டாடினர்.

Story image

இதே போன்று செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்திலும், சிஎஸ்ஐ ஆலயத்திலும், பலம் குழந்தையைச் ஆலயத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி பண்டிகை கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.