குருவிக்காரா் சமூகமும், குறவா் சமூகமும் வேறு என்பதை உலகறியச் செய்ய வேண்டும்: விஜயகாந்த்
குருவிக்காரா் சமூகமும், குறவா் இனமும் வேறுவேறு என்பதை உலகறிய செய்து, அவா்களுக்கான நலத்திட்டங்களைத் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.









