முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவு: துரைமுருகன்
முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து முதல்வருடன் கலந்து ஆலோசித்து அடுத்தகட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்








