நடப்பாண்டில் தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கெனவே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது எதிர்க்கட்சியின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நிலுவையில் சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.
தமிழகம் முழுவதும் 2,000 சூரிய சக்தி பூங்கா நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 166 கோடி உயர் அழுத்த மின் மாற்றிகள் அமைக்கப்படும். மேலும், கேங்மேன் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், குறுகிய அடித்தளம் கொண்ட மின்தளம் அமைக்கப்படும். தமிழகத்தில் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் பாதைகளில் போதிய வசதிகள் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க முடியாத சமூகம் நாகரீக சமுதாயமாக இருக்க முடியாது: கமல்ஹாசன்

”முதல்வர் குடும்பத்தைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை” டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

‘அமெரிக்காவை பழிவாங்குவோம்’.. முதல் உரையில் மொஜ்தபா கமேனி எச்சரிக்கை!

”சாதிவாரி கணக்கெடுப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு!” தவெகவினர் போராட்டம்!
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

