எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கடத்திக் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
பறிமுதல் செய்யப்பட்டவை
Updated On :5 ஆகஸ்ட் 2022, 9:59 am

DIN

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கடத்திக் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

துபையிலிருந்து சென்னை விமான நிலையம்  வந்த இஃப்ராஹிம் மற்றும் சாதிக் அலி ஆகிய இருவரை சோதனை செய்த்போது அவர்களிடமிருந்து ரூ.1.38 கோடி மதிப்புள்ள 2.98 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ.9 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்கள் மற்றும் மின்னணு சாதனங்களையும் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இருவரிடமும் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

அதே நேரம், விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்தில் உள்ள  கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 கிலோ தங்கமும் கண்டெடுக்கப்பட்டது,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.