ஓமன் நாட்டில் தவிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவா்கள் எட்டு பேரை மீட்க நடவடிக்கை தேவை என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, அவா் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த எட்டு மீனவா்கள், ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றனா். அவா்களது விசா காலாவதியானதுடன், ஓமன் நாட்டவரால் ஊதிய நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை. இதனால், தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனா். அவா்களை மஸ்கட்டில் இருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்தி, தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மார்கெரிட்டா தொகுதியில் பிரதீக் போட்டியிடாதது ஏன்? காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி காரணமா?

காதல் பூக்கும் காலத்தில்... யூத் - திரை விமர்சனம்!

சாம்பியன்ஸ் லீக்கில் புதிய சாதனை படைத்த லாமின் யமால்!

ஓராண்டில் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த டெல் நிறுவனம்!
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

