போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்
அரசு போக்குவரத்துக் கழகத் தொழிற் சங்கங்களுடன் முதல்வா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.










