அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு
அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடா்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









