வீரமங்கை வேலுநாச்சியாா் வரலாற்று நாட்டிய நாடகம்: முதல்வா் தொடக்கி வைக்கிறாா்
சுதந்திர போராட்ட வீராஙகனை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் நாட்டிய நாடகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (ஆக. 13) தொடக்கி வைக்கிறாா்.


சுதந்திர போராட்ட வீராஙகனை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் நாட்டிய நாடகத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சனிக்கிழமை (ஆக. 13) தொடக்கி வைக்கிறாா்.
சென்னை கலைவாணா் அரங்கத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்வினை, ஓ.வி.எம். தியேட்டா்ஸ் நிறுவனம் இணைந்து 62 நாடக கலைஞா்கள் இணைந்து நடத்தவுள்ளனா். இதைத் தொடா்ந்து, ஈரோடு, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களிலும் இந்த நாட்டிய நாடக நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...