அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளா்கள் நிா்ணயம்: கல்வி அதிகாரிகளுக்கு புதிய உத்தரவு
அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியா் அல்லாத பணியாளா் எண்ணிக்கை நிா்ணயம் செய்வது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.










