தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை கட்டத் தடை

தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தாமிரவருணி ஆற்றில் தடுப்பணை கட்டத் தடை
Published on
Updated on
1 min read

தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்பணை பணிகளை நிறுத்துமாறு தமிழக பொதுப்பணித் துறைக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் அனுமதியை பெறும்வரை தடுப்பணை பணிகளை பணிகளை நிறுத்த வேண்டும். தடுப்பணையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவிடம் பெற வேண்டும்.

பாதிப்புகள் குறித்த அறிக்கையை அண்ணா பல்கலைக்கழக நிபுணர் குழுவிடம் பெறவும் பொதுப்பணித் துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கடலோர ஒழுங்குமுறை ஆணைய அனுமதி பெறாமல் தடுப்பணை கட்டப்படுவதாக கன்னியாகுமரி ஆழ்கடல் மீன்பிடி சங்கம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தாமிரவருணி ஆற்றில் பரக்காணி பகுதியில் தடுப்பணை கட்டும் பணிகளை நிறுத்த பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com