பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image

கோப்புப்படம்

Updated On :22 ஆகஸ்ட் 2022, 11:28 am

DIN

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.

நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 9 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் அனைவரையும் கைது செய்தனர்.

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் திரிகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.