ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் நாடகம் தொண்டர்களிடம் எடுபடாது: ஆர்.பி.உதயகுமார்
ஓ.பி.எஸ். நிராயுதபாணியாக நிற்பதால்தான் தலைமை மீது ஆசையில்லை என சொல்லி அரசியல் நாடகம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். அது தொண்டர்களிடம் எடுபடாது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.










