ஒரே காலத்தில் இரு தேர்வுகள்: பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்- அன்புமணி வலியுறுத்தல்
ஒரே காலத்தில் இரு தேர்வுகள் நடைபெற உள்ளதால் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் ஒரு தேர்வை எழுத முடியாத நிலை உருவாகியுள்ளதால் பல்கலைக்கழகத் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்










