திருச்செந்தூர் கோயில் சொத்துகள் முறைகேடாக விற்பனை? சென்னை உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
திருச்செந்தூர் முருகன் கோயிலின் சொத்துகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்பின் தன்மையை கண்டறியுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதி மன்றம்









