தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தில்லியில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீச்சு: ஒருவர் கைது!

மேற்கு தில்லியின் உத்தம் நகரில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :14 டிசம்பர் 2022, 9:33 am

DIN

மேற்கு தில்லியின் உத்தம் நகரில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லியின் துவரகா பகுதியில் தனது தங்கையுடன் காலை 9 மணியளவில் பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்தபோது சாலையில்  இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சிறுமி முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர். 

துடிதுடித்த சிறுமியை அருகில் உள்ளவர்கள் படுகாயத்துடன் சப்தர்ஜங் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதித்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். 

இந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவத்தின் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் இரண்டு பேர் சிறுமி மீது ஆசிட் வீசியது தெரியவந்தது. 

இதையடுத்து, ஆசிட் வீசிய ஒருவரை காவல்துறையினர் கைது செத்துள்ளனர், மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.