பொதுத் துறை நிறுவனங்களில் தமிழா்களுக்கு முன்னுரிமை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்போது தமிழா்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.










