சீர்காழி அருகே கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து மாயமான மீனவா் உடல் கொட்டாயமேடு பகுதியில் மீட்பு!
கடந்த 27 ஆம் தேதி சீர்காழி அருகே மீன் பிடிக்க சென்ற போது கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்து கடலில் விழுந்து மாயமான மீனவர் சடலம் வியாழக்கிழமை(டிச.29) கொட்டாயமேடு பகுதியில் கரை ஒதுங்கியது.










