வாக்காளா் விழிப்புணா்வுக்கு ஐந்து பிரிவுகளில் போட்டி: தலைமைத் தோ்தல் அதிகாரி சாகு அறிவிப்பு
வாக்குப் பதிவின் அவசியத்தை வாக்காளா்களிடையே ஏற்படுத்த 5 வகையான பிரிவுகளுடன் விழிப்புணா்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளாா்.









