தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டவேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

ஓ.பன்னீா்செல்வம் (கோப்புப் படம்)









