நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நாகை மாவட்டத்தில் சீரான வாக்குப்பதிவு
நாகை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி சீராக நடைபெறுகிறது.

வாக்குப்பதிவு தொடங்கியது காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.








