ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை கைப்பற்றியது திமுக கூட்டணி

தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

News image
திருச்சி மாநகராட்சி
Updated On :22 பிப்ரவரி 2022, 7:32 am

DIN

தூத்துக்குடி, திருச்சி மாநகராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 50 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக 6, பிற 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 35 வார்டுகளுக்கு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், மாநகராட்சியை கைப்பற்ற தேவையான 33 வார்டுகளை திமுக வென்றுள்ளது. அதிமுக, அமமுக தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.