வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.


மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 9 வார்டுகளில் திமுக உறுப்பினர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து 17 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 9 வார்டுகளில் திமுக, 6 வார்டுகளில் அதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
திமுக அணி வசம் 11 வார்டுகள் இருப்பதால் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...