பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 6:44 am

DIN

மதுரை: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 9 வார்டுகளில் திமுக உறுப்பினர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து 17 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 9 வார்டுகளில் திமுக, 6 வார்டுகளில் அதிமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக அணி வசம் 11 வார்டுகள் இருப்பதால் வாடிப்பட்டி பேரூராட்சியை திமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.