உக்ரைன்: தமிழக மாணவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு எண்கள் அறிவிப்பு
உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் குடும்பத்தினர் உதவிக்காக தொடர்பு அலுவலர்களின் எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.










