வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரிக்கும்: ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

News image

மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன்

Updated On :4 ஜனவரி 2022, 10:22 pm

DIN

தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒமைக்ரான் வகை தொற்று மிக வேகமாக பரவக் கூடிய தன்மைக் கொண்டது. டெல்டா வகை கரோனா பாதிப்பு இன்னும் தமிழகத்தில் முழுமையாக குறையவில்லை. அடுத்த 2 வாரங்களுக்கு கரோனா பரவல் அதிகரித்து பின்னா் குறையும் என்பதை பொதுமக்கள் மனதில் வைத்து, அதிகரிக்காமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.