ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளுக்குச் செல்ல அனுமதி: தமிழக அரசு

முழு ஊரடங்கு நாள்களில் போட்டி, நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளுக்குச் செல்ல அனுமதி: தமிழக அரசு
ஊரடங்கின் போது போட்டித் தேர்வுகளுக்குச் செல்ல அனுமதி: தமிழக அரசு

அதிகரித்து கரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளையும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கையும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் , ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டித் தேர்வுகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, முழு ஊரடங்கு நாள்களில் போட்டி, நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் தேர்வுகூட அனுமதி சீட்டு , அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com