பொங்கல் பண்டிகைக்கு விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும்: அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை
பொங்கல் பண்டிகையை ஒட்டி விவசாயிகள் விளைவித்துள்ள கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராபுரத்தை அடுத்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக விளைவிக்கப்பட்டுள்ள கரும்பு.









