இந்த வாரம் பொங்கல் பண்டிகையையொட்டி சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் விடுமுறையை கணக்கில் கொண்டு இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நிறுத்திவைக்கப்பட்டு, அடுத்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் முன்னெச்சரிக்கை தவணை (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக நானும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டேன்.
சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்!
கேரளம்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக வங்கதேச பெண்கள் கைது

கோடை வெப்பத்தால் பாதிக்கப்பட்டவருக்கு எப்படி உதவ வேண்டும்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


