கூத்தாநல்லூர்: மார்கழி மாத பஜனை குழுவினருக்கு சான்றிதழ் வழங்கல்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் மார்கழி மாத பஜனைக் குழுவினர்களுக்கு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மரக்கடை உத்திராபதீஸ்வரர் கோயிலில், மார்கழி மாத பஜனை குழுவினர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்குகிறார் ரோட்டரி சங்கத் தலைவர் வெங்கடேசன்.









