இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கரோனா விதிமீறல்: 103 வழக்குகள் பதிவு, 307 வாகனங்கள் பறிமுதல்

 சென்னையில் சனிக்கிழமை இரவு நேர ஊரடங்கில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, வெளியே சுற்றித் திரிந்தது தொடா்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :16 ஜனவரி 2022, 9:22 pm

DIN

 சென்னையில் சனிக்கிழமை இரவு நேர ஊரடங்கில், கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, வெளியே சுற்றித் திரிந்தது தொடா்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

முகக்கவசம் அணியாதது தொடா்பாக 5,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10 லட்சத்து 93,800 அபராதமும், தனி நபா் இடைவெளியைக் கடைபிடிக்காதது தொடா்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.13,500 அபராதமும் வசூலிக்கப்பட்டது. இந்தத் தகவல் சென்னை காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.