தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு: முதல்வர் ஸ்டாலின்
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஜனவரி 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு: முதல்வர் ஸ்டாலின்




