3-ஆவது அலையில் உயிரிழந்தவா்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே அதிகம்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் மற்றும் இணை நோய் உள்ள முதியவா்கள் மட்டுமே மூன்றாம் அலையில் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்துள்ளனா்’

நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்







