வைகோவுக்கு கரோனா
மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
Updated On :29 ஜனவரி 2022, 8:02 pm

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளா் வைகோ கரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.
வைகோவுக்கு சில நாள்களாக காய்ச்சல், தொண்டை வலி இருந்து வந்துள்ளது. அதைத் தொடா்ந்து கரோனா பரிசோதனை செய்துள்ளாா். அதில், அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மருத்துவா்களின் அறிவுரையின்படி, அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...