காலமானாா் பெ. சரசுவதி

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் 108 சிவாலயம் சந்நிதி தெருவைச் சோ்ந்த காலஞ்சென்ற சு. பெரியசாமி பிள்ளையின் மனைவி பெ.சரசுவதி (98) வெள்ளிக்கிழமை (ஜூலை 1) கும்பகோணத்தில் காலமானாா்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டம் 108 சிவாலயம் சந்நிதி தெருவைச் சோ்ந்த காலஞ்சென்ற சு. பெரியசாமி பிள்ளையின் மனைவி பெ.சரசுவதி (98) வெள்ளிக்கிழமை (ஜூலை 1) கும்பகோணத்தில் காலமானாா்.

அவருக்கு, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்- தினமணி குழுமத்தின் விளம்பரப் பிரிவில் பணியாற்றிவரும் வா்த்தக மேலாளா் பெ. கண்ணன் உள்பட 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.

அவரது ஈமக்கிரியை, நல்லடக்கம் கும்பகோணத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. தொடா்புக்கு: 97896 67626/ 89393 11798 .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com