யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலுடன் உரையைத் தொடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, தமிழ் மக்களுக்கு ஒரு சல்யூட் என்று கூறினார்.
சென்னையில் இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக உள்ளிட்ட கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார் திரௌபதி முர்மு.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பேசுகையில், தமிழக மக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கம் என பேசத் தொடங்கினார்.
தொடர்ந்து பேசுகையில், தமிழ் மொழி ஒரு உன்னதமான மொழி. தமிழ் மக்களுக்கு சல்யூட். வரலாற்றுச் சிறப்பு மிக்க தமிழ்நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்திலிருந்து பல சுதந்திரப் போராட்ட வீரர்கள், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியுள்ளார்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, திரௌபதி முர்மு, இமாலய வெற்றி பெற துணை நிற்போம். திரௌபதி முர்முவை ஆதரிக்காமல் சமூக நீதி என பேசி மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
உருளைக்கிழங்கு சிப்ஸ், ஃபிரென்ச் ஃபிரைஸ் - எது சாப்பிடலாம்?
சிக்ஸ்பேக் நல்லதல்ல: பரத்

போர் பதற்றம்: கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!

ரூ. 5,300 கோடி முதலீடு செய்யும் எம்ஆர்எஃப் நிறுவனம்! முதல்வர் முன்னிலையில் கையெழுத்து!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

