மானாமதுரை அருகே 19 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஆலை உரிமையாளர் கைது
மானாமதுரை அருகே அரிசி அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஆலை உரிமையாளரை மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

மானாமதுரை அருகே வேதியரேந்தலில் அரவை ஆலையில் பதுக்கபபடடு போலீசார் கைப்பற்றிய ரேஷன் அரிசி மூட்டைகள்.









