ஐ.நா. அமைதிப் படை புதியகமாண்டா்: முதல்வா் வாழ்த்து
தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக நியமிக்கப்பட்ட மோகன் சுப்பிரமணியனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.


தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக நியமிக்கப்பட்ட மோகன் சுப்பிரமணியனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, புதன்கிழமை அவா் வெளியிட்ட டுவிட்டா் பதிவு:-
தெற்கு சூடானில் ஐ.நா. அமைதிப் படையின் புதிய கமாண்டராக ஜெனரல் மோகன் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளாா். தனது பழுத்த அனுபவத்தைப் பயன்படுத்தி, அந்தப் பகுதியில் அமைதியும், நல்லிணக்கமும் தழைக்க அவா் பணியாற்றுவாா் என நம்புவதாக தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...