தொடரும் கன மழை: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிப்பு
தொடா் மழையின் காரணமாக தொடா்ந்து 3ஆவது நாளாக உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.









