சென்னை, காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையின் பயன்பாட்டுக்காக ரூ.21 லட்சம் மதிப்பிலான அதிநவீன அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை கருவி வழங்கப்பட்டது.
காக்னிசன்ட் ஃபவுண்டேசன் (சிஎஃப்) மற்றும் சென்னை கிழக்கு ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து அளித்த அந்தக் கருவி மூலம் கரோனா நோயாளிகளுக்கும், பிற நோயாளிகளுக்கும் துல்லியமான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள இயலும் என மருத்துவமனை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
முன்னதாக, அந்தக் கருவியை வழங்கும் நிகழ்ச்சி காஞ்சி காமகோடி குழந்தைகள் நல மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி எஸ்.சந்திரமோகன், மருத்துவ இயக்குநா் ரமேஷ், சென்னை கிழக்கு ரோட்டரி சங்கத் தலைவா் எம். சீனிவாசராவ், சி.எஃப் அமைப்பின் இயக்குநா் கஸ்தூரி பாலாஜி, தலைமை செயல் அதிகாரி ராஜஸ்ரீ நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பணம் இரட்டிப்பு எனக் கூறி கரூரில் ரூ. 4 கோடி மோசடி: 2 போ் கைது

அரசியல் விளம்பரங்கள், கொடிகளை அகற்ற கெடு!

அரியலூா் தொகுதியை விசிகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்

தனியாா் மகளிா் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

