விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் இலங்கை தூதர்

முதல்வர் ஸ்டாலினை இலங்கை தூதர் மிலின்டா மொரகொடா இன்று நேரில் சந்தித்து பேசினார். 

News image
கோப்புப் படம்.
Updated On :4 ஜூன் 2022, 3:11 pm

DIN

முதல்வர் ஸ்டாலினை இலங்கை தூதர் மிலின்டா மொரகொடா இன்று நேரில் சந்தித்து பேசினார். 

சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் மீனவர்கள் குறித்து முதல்வருடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளனர். மேலும் இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவுகள் குறித்தும் இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். 

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு அரிசி, உயிா் காக்கும் மருந்துகள், பால் பவுடா் உள்ளிட்ட ரூ.45 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களை மத்திய அரசின் அனுமதியுடன் தமிழக அரசு அண்மையில் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.