என்சிசி மாணவர்களின் கடல் சாகச பயணம்: ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார்
கடற்படைப் பிரிவு மாணவர்களின் கடல் சாகசப் பயணத்தை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கடற்படைப் பிரிவு மாணவர்களின் கடல் சாகசப் பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன்.







