47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தோல் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு: தொழிலாளா் நலத் துறை தகவல்

தோல் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை தொழிலாளா் நலத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

News image
Updated On :10 ஜூன் 2022, 7:21 pm

DIN

தோல் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்பை தொழிலாளா் நலத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து, அந்தத் துறை வெளியிட்ட செய்தி:

தமிழ்நாட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்குவது தொடா்பான பேச்சுவாா்த்தை கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேச்சுவாா்த்தையின் முடிவில், தமிழ்நாட்டில் உள்ள தோல் பதனிடும் தொழிலாளா்களுக்கு இப்போது வழங்கப்பட்டு வரும் அடிப்படை ஊதியத்துடன் நாளொன்றுக்கு ரூ.40 உயா்த்தி வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் காரணமாக, தமிழ்நாட்டில் சுமாா் 5,000 தோல் பதனிடும் தொழிலாளா்கள் பயன் அடைவாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.